பெரியாரின் நினைவு தினத்தில் தமிழ்நாடு எஸ்.சி துறை மாநிலத் தலைவர் ரஞ்சன்குமார் மலர்தூவி அஞ்சலி

0

பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு எஸ்.சி துறை சார்பாக மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.
உடன் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் பொன் . கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மேலும் சர்க்கிள் தலைவர் நரேஷ் , 1வது சர்க்கிள் தலைவர் எம்.டி சூர்யா , வட்டத் தலைவர்கள் ராஜேந்திரசிவம் , அசோகன், சேகர் ,மன்மதன் , குபேந்திரன் , செல்வம் , சுமதி, மற்றும் சிவசுப்ரமணியம் ,டில்லிபாபு .கட்சி , நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *