சிசு புதிய கிளை அசோக் நகரில் நவீன மருத்துவ வசதியுடன் துவங்கப்பட்டுள்ளது

0

சேலத்தில் இயங்கி வரும் சிசு மருத்துவமனையின் கிளை சென்னையில் துவங்கப்பட்டது கடந்த 25 ஆண்டுகளாக சிசு மருத்துவமனை என்ற பெயரில் சேலத்தில் இயங்கிவந்த மருத்துவமனையில் கிளையான பெர்டிலைடி பவுண்டேஷன் என்ற புதிய கிளை இன்று சென்னை அசோக் நகரில் கைத்தறி கதிரவன் கே பி கே செல்வராஜ் திறந்து வைத்தார் இங்கு இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து சிகிச்சை பெறும் வகையில் நவீன மருத்துவ வசதியுடன் சென்னையில் துவங்க பட்டுள்ளதாக மருத்துவமனையின் தலைவர் முத்துக்குமரன் தெரிவித்தார் இந்த மருத்துவமனை திறப்பு விழாவில் இயக்குனர் உமா பாரதி மருத்துவர் ரவீந்திரன் தமிழ்நாடு தகவல் ஆணையத்தை சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் , திருவடி ,அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த குமாரி விஜயகுமார் மற்றும் அசோக் குமார் ஐபிஎஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *