கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர் தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு.

சென்னை ஜூலை
சென்னையில் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாகதிகழும்கிளொனிகிள்ஸ்குளோபல்ஹெல்த்சிட்டிமருத்துவமனையில்தீவிரவயிற்றுப்புற்று நோய்களுக்குசிகிச்சைஅளிக்கஹை பர் தெர்மிக் இன்ட்ரா பெரிடோனியல் கிமோதெரபிமையம்அமைக்கப்பட்ட டுள்ளதுஇந்த மையத்தை கூடுதல் தலைமை செயலர் சென்னை பெரு மாநகராட்சிகமிஷனர்டாக்டர்ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கிளொனிகிள்ஸ் குளோபல்ஹெல்த்சிட்டிமருத்துவ மனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்அலோக்குல்லர்.மருத்துவமனையின் இயக்குனரும் புற்றுநோய் மையத்தின்தலைவரும்.புற்று
நோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்வுமான டாக்டர் ராஜா சுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 50 சதவீதத்துக்கும்அதிகமான கருப்பை புற்றுநோய். 30 முதல் 50 சதவீதவயிற்று புற்றுநோய்மற்றும்20சதவீதபெருங் குடல் புற்றுநோய் வயிற்று குழியின் பெரிடோனியல் என்னும் வயிற்று அறையின் மேற் பரப்பில் பரவுகிறது. இந்த வகை புற்று நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக கிமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது அவர்களின் உயிர்வாழும் விகிதத்தை ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கஉதவுகிறது.சைட்டோரேடக் டிவ்அறுவைசிகிச்சைமற்றும்ஹைபர்தெர்மிக் இன்ட்ரா பெரிடோனியல் கிமோ தெரபி போன்ற தீவிரமான அறுவை சிகிச்சை போன்றவற்றின் காரணமாக இந்த நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 5 ஆண்டுகளுக்குமேல்உயிர்வாழு
கின்றனர் என்றார்.
இந்த சிகிச்சை குறித்து கூடுதல் தலைமைச் செயலர் சென்னை பெரு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் இன்ட்ரா பெரிட் டோனியல் வயிற்று
புற்று நோய்க்கு சிகிச்சைஅளிப்பதற்கு அதிக துல்லியமான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களோடுநவீனஉள்கட்டமைப்புவசதிகளும்தேவைப்படுகிறது.கிளெனிகிள்ஸ்குளோபல்ஹெல்த்சிட்டி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹைபர் தெர்மிக் இன்ட்ரா பெரி டோனியல் கிமோ தெரபி மையம்
மேம்பட்ட மற்றும் உயர்தர புற்றுநோய் பராமரிப்புமற்றும்சிகிச்சைவழங்குவ தில்மாநிலத்தின்சுகாதாரஉள்கட்ட மைப்புக்கு மேலும்ஒரு சிறப்பாகும் என்று தெரிவித்தார்.

About Author