Year: 2025

சமய, சமுதாயப் பணிகளைப் பாராட்டி காஞ்சி மடம் ” பாரதிய கலாச்சார சேவா மணி” என்ற விருதை ஸ்ரீ ஜெகதீஷ் கடவுள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது.

தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் என்பது வேத வாக்கியம், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்பார் வள்ளுவர். அந்த வகையில்...

தர்ஷன் கிளப்பின் மகளிர் பிரிவான தர்ஷன் கி சாக்கியான் அமைப்பின் சார்பாக அந்தாக்சி சீசன்-2 நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/_P4k_uQinus?si=6INXpvr11L3fOWB4 அந்தாக்சி என்பது பாலிவுட் பாடலின் கடைசி சொல்லை அடுத்தவர் முதல் வார்த்தையாக பயன்படுத்தி பாடலை பாட வேண்டும். இதில் இன்னும் புதிய யுக்தியை பயன்படுத்தி இப்போட்டி...