அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான ஹோமியோபதி சிகிச்சைகளை சென்னையில் வழங்கும் டாக்டர். பத்ரா’ஸ் ®️ ஹெல்த்கேர்

சென்னை, ஜுலை, 2024: உலகளவில் ஹோமியோபதி கிளினிக்குகளை நடத்தி வரும் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நிறுவனமான டாக்டர். பத்ரா’ஸ்®️ ஹெல்த்கேர், சென்னை மாநகரில் அதன் எட்டாவது கிளினிக்கை இன்று தொடங்கியிருக்கிறது. இக்குழுமம் தமிழ்நாட்டில் தொடங்கும் 10-வது கிளினிக் என்ற பெருமையை இது பெறுகிறது. கிளினிக்கின் தொடக்கவிழா நிகழ்வில் திருமதி. சென்னை பட்டம் வென்றவரும், சர்வதேச ஃபேஷன் ஐகான் என்று அறியப்படுபவருமான திருமதி. நிஷா ரிஜிஷ், டாக்டர். பத்ரா’ஸ்®️ குழும நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் திரு. சஞ்சய் முகர்ஜி மற்றும் இக்குழுமத்தின் முதுநிலை வழிகாட்டல் மற்றும் ஆலோசகரான டாக்டர் மது வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஹோமியோபதி, உலகளவில் அதிக நபர்கள் பயன்படுத்துகின்ற 2வது மிகப்பெரிய மருத்துவ அமைப்பு முறையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான நபர்கள் ஹோமியோபதி மருத்துவத்தை நாடி பின்பற்றுகின்றனர்.

டாக்டர். பத்ரா’ஸ்®️ என்ற பெயரானது, ஹோமியோபதி சிகிச்சை முறையோடு ஒன்றாக இணைத்துப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ஹோமியோபதி மருத்துவ நிபுணரான பத்மஸ்ரீ டாக்டர். முகேஷ் பத்ரா அவர்கள், 1982-ம் ஆண்டில், மும்பையில் டாக்டர். பத்ரா’ஸ்®️ ஹெல்த்கேர் என்ற பெயரில் நோயாளிகளின் நலனுக்கு முன்னுரிமையளிக்கும் இந்த அமைப்பை தொடங்கினார். அதற்குப் பிறகு, 15 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு இந்த பிராண்டு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. அமெரிக்க தர மதிப்பீட்டாளர்களால் சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட அறிக்கையின்படி, 91% வெற்றி விகிதத்தை சிகிச்சையில் டாக்டர். பத்ரா’ஸ்®️ கொண்டிருக்கிறது.

ஹோமியோபதியின் நலம் தரும் அம்சங்களையும் மற்றும் சமீபத்திய சர்வதேச தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைப்பதன் வழியாக பல்வேறு நோய்களுக்கும், பாதிப்பு நிலைகளுக்கும் சிறப்பான மற்றும் வேகமான சிகிச்சை விளைவுகளை டாக்டர். பத்ரா’ஸ்®️ சென்னை வாழ் மக்களுக்கு வழங்கி வருகிறது. டாக்டர். பத்ரா’ஸ்®️ ஆண்கள் மற்றும் பெண்களுக்காக எக்ஸோசம் – அடிப்படையிலான கேச சிகிச்சையினை XOGEN என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. மரபணு சார்ந்த பரம்பரை பாதிப்பாக இளவயதிலேயே முடியிழப்பு / வழுக்கை ஏற்படும்போது அப்பிரச்சனைக்கான மேலாண்மையை புரட்சிகரமாக ஆக்குவதற்கு எக்ஸோசம் அடிப்படையிலான பார்முலாவை இது பயன்படுத்துகிறது. கேசத்தை மீண்டும் மறுஉருவாக்கம் செய்ய 2 பில்லியன் செல்கள் என்ற சக்திவாய்ந்த ஃபார்முலாவை பயன்படுத்தி, முடிவளர்ச்சியை மீண்டும் கொண்டு வருகின்ற ஒரு மிக நவீன முன்னேற்றமாக XOGEN திகழ்கிறது. சிகிச்சை தொடங்கிய வெறும் 3 மாதங்களுக்குள்ளேயே முடிவளர்ச்சி வெளிப்படையாக தெரியக்கூடிய விளைவுகள் ஏற்படுவது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சரும நோய்களை கண்டறிந்து உறுதிசெய்யவும் மற்றும் சிகிச்சை அளிக்கவும் AI ஸ்கின் புரோ என்ற கருவியை டாக்டர். பத்ரா’ஸ்®️ அறிமுகம் செய்திருக்கிறது. தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் இக்கருவி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் உலகின் முதல் ஐந்தாவது தலைமுறை கருவியாகும்.

தலைமுடி / கேசத்தில் ஏற்படும் சீர்கேடுகளுக்கான சிகிச்சைக்கு விரைவான, அதிகளவு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் துல்லியமாக அளவிடக்கூடிய சிகிச்சை விளைவுகளை நோயாளிகளுக்கு AI ஹேர் புரோ கருவி வழங்குகிறது. இதற்கும் மேலாக, ஹோமியோஃபேஷியல்ஸ் மற்றும் மெடிஃபேஷியல்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு சாதன புதிய சிகிச்சை தொகுப்பையும் டாக்டர். பத்ரா’ஸ்®️ வழங்குகிறது. ஹோமியோபதியின் நன்மைகளோடு, அழகியல் சார்ந்த மிகச்சிறந்த தீர்வுகளையும் இந்த ஃபேஷியல்கள் ஒருங்கிணைக்கின்றன. டாக்டர். பத்ரா’ஸ்®️ – ன் ஆக்ஸிலங் என்ற விரிவான நுரையீரல் ஆரோக்கிய சிகிச்சை திட்டத்தின் மூலம் உங்களது நுரையீரல் ஆரோக்கியத்தின் மதிப்பெண் அளவு என்னவென்று கண்டறியுங்கள். இத்திட்டத்தில், நுரையீரல் செயல்பாடு சோதனை மற்றும் ஒரு இயற்கையான, ஸ்டீராய்டு பயன்பாடு இல்லாத, ஹோமியோபதி முறையிலான தெளிமருந்து சிகிச்சை ஆகியவை உள்ளடங்கும். அலெர்கான் என்ற திட்டத்தின் மூலம் ஒரு ஒற்றை ஊசி பரிசோதனையின் மூலம் ஒவ்வாமை ஏற்படுத்தும் 45-க்கும் அதிகமான உணவுக்காரணிகளை கண்டறிய தங்களை நோயாளிகள் பரிசோதித்துக் கொள்ளலாம். தங்களது சரும ஒவ்வாமைகளுக்கும் மற்றும் சிகிச்சை பெறலாம். வெண்குட்டம், சொரியாசிஸ் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற நாட்பட்ட சரும பிரச்சனைகளுக்கு பயனளிக்கும் சிகிச்சையை டாக்டர். பத்ரா’ஸ்®️ டெர்மா ஹீல் என்ற திட்டத்தின் மூலம் பெறலாம். சருமத்திற்கு ஹோமியோபதியின் நன்மைகளை ஒளி சிகிச்சையோடு இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது.

சென்னையில் புதிய கிளினிக் தொடங்கப்படுவது குறித்து திருமதி. சென்னை பட்டம் வென்றவரும், சர்வதேச ஃபேஷன் ஐகான் என்று அறியப்படுபவருமான திருமதி. நிஷா ரிஜிஷ், இந்நிகழ்வில் கூறியதாவது: “மிக அதிக பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகளுள்

About Author